தமிழ்நாட்டில் மழைக்கு 9 பேர் பலி.....

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. மழைக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மழை பெய்கின்ற போதிலும் பயிர் சேதம் இல்லை. எனினும் நிலைமையை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.......
No comments:
Post a Comment