Saturday, 29 October 2011

திருப்பத்தூர் ஒன்றிய குழு அலுவலகம் சூறை

       தேர்தலின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக திருப்பத்தூர் ஒன்றிய குழு அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் திருப்பதியும், திமுக சார்பில் நல்லதம்பியும் பேட்டியிட்டனர். இருவரும் சமமான வாக்குகள் பெற்றதால் தேர்தலை ஒத்தி வைக்குமாறு கூறினர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக முற்றியது. இதில் ஒன்றிய குழு அலுவலகம் சூறையாடப்பட்டது.

No comments:

Post a Comment