Monday, 31 October 2011

படவாய்ப்பு பறிபோன வருத்ததில்!!!.... சமந்தா.


சமந்தா வருத்தம்தெலுங்கில் உச்ச நடிகையாகிவிட்ட சமந்தா, கவுதம்மேனன் இயக்கும் நீதானே என் பொன் வசந்தம் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்திக் மகனை மணிரத்னம் அறிமுகப்படுத்தும் படத்தில் சமந்தாவை நாயகியாக்க முயற்சி நடந்தது. மணிரத்னமே விரும்பி அழைத்தார். ஆனால் திடீரென மனம் மாறி சமந்தாவை வேண்டாம் என அனுப்பி விட்டார். மணிரத்னம் படவாய்ப்பு பறிபோன வருத்ததில் இருக்கிறார் சமந்தா.

No comments:

Post a Comment