HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 2 January 2012

பெண் டாக்டர்..... மர்மநபர்களால் வெட்டிப்படுகொலை


     * தூத்துக்குடியில் இரவு "கிளினிக்'கில் இருந்த பெண் டாக்டர், மர்மநபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். தூத்துக்குடியைச் சேர்ந்த திருஞானசம்மந்தம் மனைவி சேதுராமலட்சுமி, 50. டாக்டரான இவர்,     

 பாளையங்கோட்டை ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் பகுதி காமராஜ்நகரில்"கிளினிக்' வைத்துள்ளார். இரவு 10.25 மணியளவில் சேதுராமலட்சுமி, அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தபோது, "கிளினிக்'கிற்குள் புகுந்த மர்மநபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், *
  பலத்தகாயமடைந்த சேதுராமலட்சுமி, அங்கேயே பலியானார். கொலையாளிகள் யார்? "கிளினிக்'கில் நடந்த பிரச்னையால் கொலை நடந்ததா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என, தென்பாகம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சேதுராமலட்சுமி, இ.எஸ்.ஐ., டாக்டராக இருந்தார்...


tag:doctor,clinic.

No comments:

Post a Comment