HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Friday 27 July 2012

500 அடி உயரத்திலிருந்து குதித்த "தில்லான நடிகை!



                                            காந்தி மார்க்ஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம், "பொல்லாங்கு! இதில், நிஷாலால்வானி என்ற மும்பை இறக்குமதி, 
                                           நாயகியாக நடித்துள்ளார். ஒரு காட்சியில் இவர், கொடைக்கானல் மலையில், 500 அடி உயரத்திலிருந்து, "சிங்கிள் ரோப் அணிந்து குதித்தபடி நடித்துள்ளார். 






                                        Actress Jumped from a height of 500 feet,




                                          மேலும், ஒரு பாடல் காட்சியில், "மைனஸ் டிகிரி குளிரில், ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து, குளியல் காட்சியில் நடித்துள்ளார். 
                                        சாதாரண காட்சிகளில் நடித்துவிட்டு, ஆபத்தான காட்சிகளுக்கு "டூப் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை என சொல்லும் நிஷாலால் வானி, 
                                           என் சம்பந்தப்பட்ட எந்த மாதிரி காட்சி என்றாலும், நானே "தில்லாக எதிர்கொள்வேன், என்கிறார்.

Tuesday 24 July 2012

வட அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக


      
                                          

                                              நடிகை அமலா பால் தனது பெற்றோருடன் அமெரிக்கா சென்று 2 வாரம் ஓய்வெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள அமலாபால் ஒய்வுக்காக அமெரிக்கா சென்றார். 
                                            அங்கு வட அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அங்கேயே தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார். பெற்றோரும் அவருடன் சென்று இருந்தனர். தற்போது அமெரிக்க ஓய்வை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார்.
                               


                                                        அமெரிக்கா சென்று வந்தது குறித்து அமலாபால் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா சென்றதும், அங்குள்ள எனது உறவினர்களை சந்தித்ததும் இனிய தருணங்களாக அமைந்தது. என் பெற்றோரை நிறைய இடங்களுக்கு அழைத்து சென்றேன். 
                             எனது தலை முடியையும் வித்தியாசமாக மாற்றியுள்ளேன், என்று கூறியுள்ளார்.