டிராய் அமைப்பின் பரிந்துரை மூலம் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் ஏறத்தாழ 7 மடங்கு அதிகமாக அதாவது ரூ.7 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் டிராய் அமைப்பின் சிபாரிசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
தொலை தொடர்பு ஆணையத்தின் பரிந்துரைகளை அமல் படுத்தினால், சில பகுதிகளில் செல்போன் கட்டணம் 2 மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மந்திரி கபில் சிபலிடம் எச்சரிக்கை விடுத்தோம் என்று ஏர்டெல் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் கபூர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
labels:cellphone,tele services,sanjai kapoor,
No comments:
Post a Comment