இதுகுறித்து அவர் கூறிகையில், "இன்றைய இளைஞர்களுடன் தொடர்பில் இருக்கவும், சினிமா உலகினருடன் கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ளவும் வசதியாக இருப்பதால், நானும் பேஸ்புக்கில் இணைய முடிவெடுத்துள்ளேன். நிறைய இளைஞர்கள் இதில் உள்ளனர். குறிப்பாக எனது ரசிகர்கள் கணிசமாக உள்ளனர். திரையுலகின் புதிய போக்குகள் குறித்து இதில் அப்டேட் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.
அதேநேரம் எனது மய்யம் இதழ் மூலமும் ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளேன். பேஸ்புக் என்பதை ஒரு கூடுதல் வசதியாகத்தான் பார்க்கிறேன். எனக்கு மய்யம்தான் பிரதான ஊடகம்," என்றார்.
No comments:
Post a Comment