HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday 10 June 2012

சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் பெற்றார்.



          
    


 இன்று நடந்த இறுதிப்போட்டியில் உலகின் 5-ம் நிலை வீராங்கனையான அவர் 19-21, 21-15, 21-10 என்ற கணக்கில் தாய்லாந்தை சேர்ந்த ராட்ஷானோக்கை வீழ்த்தினார்.

               தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் பெற்றார்.

                இந்த ஆண்டு அவர் கைப்பற்றிய 2-வது சாம்பியன் பட்டம் இதுவாகும். மார்ச் மாதம் சுவிஸ் ஓபன் கிராண்ட் பிரீயில் தங்கம் வென்று இருந்தார்.



labels:ராட்ஷானோக்கை, ஓபன் கிராண்ட் பிரீ,

No comments:

Post a Comment