HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 5 June 2012

மார்பில் அணைத்தபடி ஐஸ்வர்யாராய் செல்போனில் படம் எடுத்தார்கள்.

                                      உலக அழகி ஐஸ்வர் யாவுக்கும் - அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆரத்யா என பெயர் சூட்டப்பட்டுள்ள அக்குழந்தை முகத்தை வெளிக்காட்டாமல் வளர்த்து வருகின்றனர். 


                                      படம் எடுக்க முயன்ற பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கேன்ஸ் பட விழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்ற ஐஸ்வர்யா ராய், குழந்தையை பட விழாவிற்கு கொண்டு செல்லாமல் ஹோட்டல் அறையிலேயே விட்டுச் சென்றுள்ளார்.    


                                   கேன்ஸ் பட விழா முடிந்ததும் குழந்தையுடன் ஐஸ்வர்யாராயும் அபிஷேக் பச்சனும் லண்டன் சென்றார்கள். அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்தனர். பின்னர் லண்டனில் இருந்து மும்பை திரும்பினார்கள். 

                               Aishwarya Rai Baby Name News   மும்பை விமான நிலையத்தில் அமிதாப்பச்சன் காரில் காத்து நின்றார். அப்போது குழந்தையை மார்பில் அணைத்தபடி ஐஸ்வர்யாராய் விமானத்தில் இருந்து இறங்கினார். அங்கு நின்றவர்கள் செல்போனில் குழந்தையை படம் எடுத்தார்கள். அப்படங்கள்தான் இப்போது இண்டர்நெட்டில் பரவி உள்ளது. இருந்தும் குழந்தையின் முகம் தெரியவே இல்லை.


labels:கேன்ஸ்,  மும்பை ,ஐஸ்வர்யாராய்,அமிதாப்பச்சன்,செல்போனி,

No comments:

Post a Comment