HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 17 May 2012

ஒரே படுக்கையில் கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக படுத்து உறங்கினால்,


                                                                                           
                                                                                                                                  கணவன்-மனைவியர் ஒரே படுக்கையில் ஒன்றாக படுத்து தூங்கு வதை வழக்கமாக கொண்டி ருந்தால், அவர்களது உடல் நலம் பாதிக்கப்படலாம் என் று கூறி அதிர வைக்கிறது ஒரு ஆய்வு.
இதுகுறித்து இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பரி சோதனைக்கு தம்பதியரில் 50 சதவீதத்துக்கும் அதிகமா னோர் சரியான தூக்க மில்லாமல் அவதிப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். 
                 
                       இதற்கு கார ணம் என்ன என்று ஆராய்ந்தபோது, கணவர் அல்லது மனைவியர், தங்கள் துணைக்கு கொடுக்கும் சில செல்ல மான தொல்லைகள்தான் என்பதும் அப்போது தெரிய வந்தது. 
         
                   அதாவது, குறட்டை, பற்களைக் கடித்தல், படுக்கையில் புரள்தல், கால்களை மேலே போடு தல் போன்றவற்றை அவர்கள் தொல் லை களாக குறிப்பிட் டனர்.
இதுபோன்ற தொல்லைகளால் ஆரம்பக் காலங்களில் தூக்கம் கெட் டாலும், நாளடைவில் இதய நோய் போன்றவை தாக்குவதற் கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ள து.
அத்துடன், தம்பதியருக்குள் ஒரே படுக்கையறையில் தூக்கம் கெட்டால், 
    அவர்கள் `டைவர் ஸ்’ வரை போய்விட நிறை ய வாய்ப்பு இருக்கிறது என் றும் எச்சரித்தனர் அந்த ஆய் வாளர்கள்.
        திருமணம் ஆகி குழந்தை பெற்ற தம்பதி யருக்கு மட்டும்தான் பொ ருந்தும். 
                
மற்ற இளஞ்ஜோடிகள் தாராளமாக படுக்கையில் உருள லாம், புரளலாம்! காதலர்கள்? கட்டாயம் ஒரே கட்டிலில் படுத்து தூங்க கூடாது!…

labels:husband,wife,

No comments:

Post a Comment