HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 24 October 2011

நேரில் பார்த்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு.....

கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் ஊராட்சித் தலைவர் நடராஜ் ஆதரவாளரும், தோற்ற ஜெயவேல் ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டனர். தேர்தல் தகராறில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 2 பெண் உள்பட நாகராஜ் ஆதரவாளர் 4 பேர், ஜெயவேல் ஆதரவாளர் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அரிவாள் வெட்டை நேரில் பார்த்த நடராஜ் உறவினர் தமிழரசி மாரடைப்பால் உயிரிழந்தார்.

No comments:

Post a Comment