HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 24 October 2011

பொதுமக்களை நோக்கி ஓடிய...காட்டு யானைகள்

வால்பாறை எஸ்டேட் மற்றும் அங்குள் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு 4 காட்டு யானைகள் புகுந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.

இதனிடையே யானைகளை விரட்டுவதற்காக சிலர் பட்டாசுகளைக் கொளுத்தியதால் இரு யானைகள் கோபமடைந்து பொதுமக்களை நோக்கி ஓடிவந்தன. இதனால் பீதி அடைந்து ஓடிய 4 தொழிலாளர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.

No comments:

Post a Comment