HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 25 October 2011

2 லட்சம் ரூபாய்...சப்-இன்ஸ்...


தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் ஜெயச்சந்திரன். அவர் கடந்த 22-ந் தேதி போலீஸ் பணியில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
 
இந்த செய்தி கேட்டு நான் மிகுந்த துயருற்றேன். ஜெயச்சந்திரனின் அகால மரணத்தால் சொல்லொணாத்துயரத்தில் ஆழந்திருக்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  
 
கடமையாற்றிக்கொண்டிருந்த போது காலமான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

No comments:

Post a Comment