HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 25 October 2011

மண் சரிவு,,, கோத்தகிரி

                                                                     உதகை : கோத்தகிரியில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கன்னிகாதேவி கிராமத்தில் ஒருவீட்டின் அருகே 8 அடி உயர மண்திட்டு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாயினர். மேலும் பல இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளது.

No comments:

Post a Comment