HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Saturday 29 October 2011

போலிசாருக்கும் போதை மருந்து கும்பலுக்கும் இடையே மோதல் !

 போலீசாருக்கும் போதை மருந்து கும்பலுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 21 பேர் பலியாகியுள்ளனர். அம்மாநில செய்தி தொடர்பாளரும் அரசு தரப்பு வழக்கறிஞருமான ஜொனாதன் அரேன்டான்டோ இத்தகவலை தெரிவித்துள்ளார். போதை மருந்து கும்பலுக்கும் அரசு தரப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் போதை மருந்து கும்பலை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர், தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியாயினர் மேலும் வேறு இரு தாக்குதலின் போது காவல் துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

No comments:

Post a Comment