HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 31 October 2011

பள்ளி மாணவி... பரிதாபமாக உயிரிழந்தார்.


புதுச்சேரியில் அரசு பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவி பலி- 8 மாணவிகள் கவலைக்கிடம்புதுச்சேரி மாநிலம் கடுவனூர் அருகே பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்சென்ற அரசுப்பேருந்து திடீரென வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் பள்ளி மாணவி ஹேமாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
விபத்தில் காயமடைந்த 40 மாணவ- மாணவிகள் கடலூர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து பாகூரில் இருந்து கரையான்புத்தூருக்குச் சென்றுகொண்டிருந்ததாகும்.

No comments:

Post a Comment