HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday 23 October 2011

18 வயது சிறுவன்...8 பேரை....

இஸ்லாபாத்:போதை பழக்கத்திற்கு அடிமையான 18 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோர் உள்பட 8 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பாகி்ஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில்உள்ள குருஞ்வால் டவுண் பகுதியில் வசித்துவந்தனர் அப்சல்,18 . இவனுக்கு போதைக்கு அ‌டிமையாகும் பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ‌இன்று தனது வீட்டில் இருந்த போது ஏற்பட்ட குடும்ப சண்டையில், தனது தாய், தந்தையர், 2 ‌சகோதரர்கள், 2 சகோதரிகளை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றான். இது தொடர்பாக போலீசார் அவனை கைது செய்து அவனிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment