HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday 23 October 2011

4 பேர் சிறைபிடிக்க....ராணுவ ஹெலி...

இஸ்லாமாபாத்: மோசமான வானிலை ‌காரணமாக இந்திய ராணுவ ஹெலிகாப்டர் பாகிஸ்தானுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இந்திய பைலட் உள்பட 4 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று 4 ‌பேருடன் பாகிஸ்தான் எல்லைப்பகுதியான கார்கில் என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலை காரணமாக இந்திய ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. இது எல்லைப்பகுதியை மீறிய செயல் என பாகிஸ்தான் அதிகாரிகள், இந்திய ஹெலிகாப்டரில் பைலட் உள்பட 4 பேரையும் சிறை பிடித்துள்ளனர்.அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. எல்லைக்கட்டுப்பாட்டை மீறி வரவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment