HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Saturday 26 November 2011

இருளர் இன பெண்கள் போலீசார் பாலியல்

: தங்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று திருக்கோவிலூர் போலீசார் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, இருளர் இன பெண்கள் 4 பேர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள டி. மண்டபத்தில் வசிக்கும் இருளர் இன பெண்கள் 4 பேர், திருக்கோவிலூர் போலீசார் நேற்றிரவு தங்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

labels:police

No comments:

Post a Comment