HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday 20 November 2011

கூலி தொழிலாளி மனைவி கூட விட்டு வைக்காதவன்


வாசுதேவநல்லூரில் கூலித் தொழிலாளி மனைவியை கடத்தி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். வாசுதேவநல்லூர் அம்பேத்கார் நடுத்தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் மகன் செல்லத்துரை (33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி செல்வி (27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த மாதம் 27ம் தேதி வேலைக்கு சென்ற செல்லத்துரை வீட்டிற்கு வந்த பார்த்தபோது மனைவியை காணவில்லை. இதுகுறித்து பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை.

இந்நிலையில் தனது மனைவியை அருகில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜ் மகன் விஜயபாபு (25) என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக வாசுதேவநல்லூர் போலீசில் செல்லத்துரை புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குபதிவு செய்து செல்லத்துரை மனைவி செல்வியையும், விஜயபாபுவையும் தேடி வருகின்றனர்.

tag:police,

No comments:

Post a Comment