HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 2 November 2011

முதல்வர் ஷீலா தீட்ஷித்,சோனியா..

புதுடில்லி மாநில முதல்வர் ஷீலா தீட்ஷித் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்தித்தார். தலைநகர் புதுடில்லியில் மாநகராட்சி தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு தேர்தல் ஏற்பாடுகள் செய்வது மற்றும் கட்சியின் தேர்தல் பிரசார வியூகம் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் டில்லி மாநகராட்சி‌ தேர்தலில் கட்சி்யை வலிமைப்படுத்தும் வித்ததில் மூன்று கட்டங்களாக நடத்த முதல்வர் ஷீலா தீட்ஷித் முடி வு செய்துள்ளார். இதற்கான ஒப்புதலை மத்திய உள்துறை அமைச்சகம் தர வேண்டியது இருப்பதாலும் சோனியாவை சந்தித்ததாக கட்சிவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


labels:சோனியா,ஷீலா தீட்ஷி,புதுடில்லி,தேர்தல், மாநகராட்சி. 

No comments:

Post a Comment