HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 2 November 2011

நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி ரூபாய் இழப்பு.!!!


 தி.நகர் ரெங்காநாதன் தெருவில் இதுவரை சுமார் 25 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு தினசரி நடந்து வரும் கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் முடங்கியுள்ளது. 
சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சீல் வைப்பு நடவடிக்கையால் இதுவரை ரூ.300 கோடி வியாபார இழப்பை ரெங்காநாதன் வியாபாரிகள் சந்தித்துள்ளனர்



labels:கோடி வியாபார இழப்பை, தி.நகர் ரெங்காநாதன்,ரூ.100 கோடி ரூபாய்.

No comments:

Post a Comment