HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 21 November 2011

எங்கே குளித்தாலும் படம் எடுக்கும் ஆண்கள்,பெண் போலீசில்!

                 எங்கே குளித்தாலும் படம் எடுக்கும் ஆண்கள்,பெண் போலீசில்!  புகாரின்படி.............................
 குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்து மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த திருமங்கலத்தை சேர்ந்தவர் சுமிதா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது வீட்டையொட்டி ஓலையால் அமைக்கப்பட்ட குளியலறை உள்ளது.

கடந்த ஜூலை மாதம் சுமிதா, இந்த குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த நீலகண்டன் (22), வெங்கடேசன் (22) ஆகியோர் மறைந்திருந்து சுமிதா குளிப்பதை செல்போனில் வீடியோ படம் பிடித்துள்ளனர்.

பின்னர்  ‘நாங்கள் கேட்கும்போது பணம் தர வேண்டும், இல்லாவிட்டால் நண்பர்களின் செல்போன்களுக்கு அனுப்பி விடுவோம்Õ என்று அவரை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர், கேட்கும்போதெல்லாம் ஸீ500, ஸீ1000 என அவர்களுக்கு கொடுத்துள்ளார். 3 நாட்களுக்கு முன்பு ‘எங்களுக்கு அவசரமாக ஸீ50 ஆயிரம் தேவைப்படுகிறது, உடனே கொடுÕ என மிரட்டி உள்ளனர். புகாரின்படி, சுங்குவார்சத்திரம் போலீசார், நீலகண்டன், வெங்கடேசனை கைது செய்தனர்.


labels:cellphone,police,

No comments:

Post a Comment