HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Friday 4 November 2011

ஜெயலலிதா கண்டனம்- மத்திய அரசுக்கு....


பெட்ரோல் விலை உயர்வுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாகவும், நிருவாகத் திறமையின்மை காரணமாகவும் அனைத்துப் பொருள்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்ற இந்தத் தருணத்தில், மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலையினை அவ்வப்போது உயர்த்தி வருகிறது.


labels:பெட்ரோல்,ஜெயலலிதா, 




s.s.s.s.s.s.s.



s.s.s.s.s.s.s.




s.s.s.s.s.s.s.



No comments:

Post a Comment