HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Saturday 5 November 2011

மனைவி கள்ள தொடர்பு, கணவன் கொடுரம்.


செங்கோட்டையன்        மனைவி வளர்மதிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இது பற்றி நான் அவரிடம் கேட்ட போதெல்லாம் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. நான் அவளிடம் எதுவும் கேட்டால் என்னிடம் கோபித்து கொண்டு அடிக்கடி அவளது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவாள்.

என்னை தவிக்க விட்டு விட்டு அவள் பல ஆண்களுடன் தொடர்பு வைத்து இருந்ததால் இது குறித்து அவளிடம் கடந்த சில நாட்களுக்கு முன் கேட்டதில் எனக்கும் அவளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கோபித்து கொண்டு அவளின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாள்.

எனவே நான் சம்பவத்தன்று அவளது பெற்றோர் வீட்டிற்கு சென்றேன். அங்கு வளர்மதி மட்டும் தனியாக இருந்தாள் அவளிடம் வா நாம் குடும்பம் நடத்தலாம் என அழைத்தேன். அதற்கு அவள் மறுத்து விட்டாள். இதனால் ஆத்திரம் அடைந்து நான் அவளை அங்கு கிடந்த துண்டை எடுத்து அவளது கழுத்தை நெரித்து கொன்றேன்.


labels:குடும்பம், ஆண்,

No comments:

Post a Comment