HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Saturday 19 November 2011

சீனாவில் அழியும் மக்கள் வேதி பொருளால்!


 சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோக் மாகாணத்தில் உள்ள கெமிக்கல் ஆலையில் தீடிரென விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். 
இது குறித்து அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக மேலும் தகவல்களை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர். 
சீனாவில் கெமிக்கல் ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துக்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம், ஜியாங்சி மாகாணத்தில் நடந்த விபத்து ஒன்றில் 3 பேர் கொல்லப்பட்டனர். 
கடந்த வாரம் யுனான் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் நடந்த விபத்தில் 34 தொழிலாளர்கள் பலியானதும் குறிப்பிடத்தக்கது. 

labels:china,chemical

No comments:

Post a Comment