HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 3 November 2011

சென்னை மாணவி மீட்பு .

இருவரும் ஒரே பகுதியில் இருந்ததால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.   லட்சுமியின் அழகில் மயங்கிய சிவக்குமார் அவரை பின் தொடர்ந்து தனிமையில் பேச முயன்றார். இதனை லட்சுமி கண்டித்தார். எனினும் அவள் மீது சிவக்குமாருக்கு ஒரு கண் இருந்தது. 
 
இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி தோழியை பார்க்கச் செல்வதாக பெற்றோரிடம் கூறிச்சென்ற லட்சுமி பின்னர் திரும்பி வரவில்லை. 

இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் சிவக்குமாரும் மாயமாகி இருந்தார். இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. 
 
இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.   விசாரணையில் புழல் கேம்ப் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த லட்சுமியை சிவக்குமார் பெங்களூருக்கு கடத்தி சென்று லாட்ஜில் அடைத்து வைத்திருப்பது தெரிந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று லட்சுமியை மீட்டு அழைத்து வந்தனர். சிவக்குமாரை கைது செய்தனர். லாட்ஜில் அடைத்து வைத்து லட்சுமியை சிவக்குமார் கற்பழித்து இருந்ததும் விசாரணையில் தெரிந்தது. 




labels:கேம்ப் பஸ், 

No comments:

Post a Comment