HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 1 November 2011

கருப்பு பணம் பதுக்கியவர்கள் 9900 நபர்கள்...

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் வருமானவரித் துறையின் குற்றப்புலனாய்வு பிரிவு சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்திய நிதி அமைச்சகம் இதுவரை பல்வேறு நாடுகளில் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் 9,900 நபர்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளது. அவர்கள் அனைவரிடமும் முதற்கட்டமாக விசாரணை நடத்தப்படும். பின்னர் வருமானவரித்துறை சட்டத்தின் படி அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment